vendredi 26 juin 2009

பேசுதலின் தாற்பரியம்






























அன்புடன் பேசி
ஆண்டவனை நினை.
இன்பமுடன் பேசி
ஈரமாக வாழ்.
உரிமையுடன் பேசி
உத்தமனாயிரு.
எழிமையுடன் பேசி
ஏறு போல் நட.
ஐயந்திபறப் பேசி
அமைதியாயிரு.
ஒற்றுமையாகப் பேசி
ஒருமித்திரு.
ஒளவை பாடல்கள் பேசி
ஆக்கமாயிரு.
நலமுடன் பேசி
நட்பாயிரு.
குணமுடன் பேசி
குன்று போல் வீற்றிரு.
தைரியமுடன் பேசி
தனிமையை அகற்று.
தத்துவமாகப் பேசி
தரணி போற்ற வாழ்.
மெளனமுடன் பேசி
மகோன்தைமாயிரு.
நல்வார்த்தை பேசி
நன்மை பெறு.
-சுஜா

Aucun commentaire:

Enregistrer un commentaire